கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு

கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு

வா.. வின் ஓவியம்

அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!

உமர்தம்பிஅண்ணன்

3 Response to "கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு"

  1. வாசித்ததை யோசித்து பேசி நேசித்தால் துன்பம் தூசி என்பதை அருமையாக சொல்லியிருகிறீர்கள்.

    அதிரையில் வசி
    அழகியல் ரசி
    அடுப்பவர் பசி
    ஆற்றி பின் புசி

    மொஹ்சின் says:

    மிகவும் சந்தோஷம் தங்களை வலைபூவில் பார்பதற்கு,

powered by Blogger