கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்
அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!
உமர்தம்பிஅண்ணன்
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்
அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!
உமர்தம்பிஅண்ணன்
வாசித்ததை யோசித்து பேசி நேசித்தால் துன்பம் தூசி என்பதை அருமையாக சொல்லியிருகிறீர்கள்.
அதிரையில் வசி
அழகியல் ரசி
அடுப்பவர் பசி
ஆற்றி பின் புசி
மிகவும் சந்தோஷம் தங்களை வலைபூவில் பார்பதற்கு,