கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்
அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!
உமர்தம்பிஅண்ணன்
கற்பவனாக இரு / கற்பிப்பவனாக இரு
வா.. வின் ஓவியம்
அதிரை வாசி,
அதிகம் வாசி!
அறிவை நேசி!
ஆழ்ந்து யோசி!
அளந்து பேசி,
அடக்கம் நேசி!
அறிவாய் உனக்குத்
துன்பம் தூசி!
உமர்தம்பிஅண்ணன்

வாசித்ததை யோசித்து பேசி நேசித்தால் துன்பம் தூசி என்பதை அருமையாக சொல்லியிருகிறீர்கள்.
உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_3765.html
அதிரையில் வசி
அழகியல் ரசி
அடுப்பவர் பசி
ஆற்றி பின் புசி
மிகவும் சந்தோஷம் தங்களை வலைபூவில் பார்பதற்கு,